எதிர்க்கட்சித் தலைவர் பதவிக்கு மஹிந்த ராஜபக்சவின் பெயரை பிரேரிக்கவுள்ளதாக அறிவித்துள்ளது ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன எனும் கட்சியை ஆரம்பித்து திடீர் பிரதமராக நியமிக்கப்பட்ட பின் அதன் உறுப்புரிமையையும் பெற்றுக்கொண்டுள்ள போதிலும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை விட்டு அவர் இன்னும் விலகவில்லையென விளக்கமளிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், அவரை எதிர்க்கட்சித் தலைவராக்குவதற்கான முயற்சி இடம்பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment