அமைச்சரவை எண்ணிக்கை 30ஐத் தாண்டும் சூழ்நிலையே நிலவுவதாக தெரிவிக்கிறார் ஐக்கிய தேசியக் கட்சியின் நளின் பண்டார.
ஐக்கிய தேசியக் கட்சியில் பலர் அமைச்சுப் பதவிகளைத் தியாகம் செய்யத் தயாராக இருக்கின்ற போதிலும் கூட்டணிக் கட்சிகளையும் கவனத்திற்கெடுத்து அமைச்சுப் பதவிகளை அதிகரிக்க நேரிடும் சூழ்நிலை நிலவுவதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
தேசிய அரசொன்று அமைந்தாலன்றி அமைச்சரவை 30க்குள் சுருக்கப்பட வேண்டும் என்பது 19ம் திருத்தச் சட்டத்தின் விதி என உதய கம்மன்பில முன்னர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment