மைத்ரிபால சிறிசேனவின் இடத்தில் தான் இருந்திருந்தால் ஒரு போதும் இவ்வாறான ஒரு திடகாத்திரமான முடிவை எடுத்திருக்கப் போவதில்லையென பாராட்டியுள்ளார் மஹிந்த ராஜபக்ச.
நீண்ட காலமாக இணைந்தியங்கிய அனுபவம் உள்ள போதிலும், பிரதமரை மாற்றுவதற்கு மைத்ரிபால சிறிசேன மேற்கொண்ட நடவடிக்கை தன்னை வியப்பில் ஆழ்த்தியதாகவும் தான் அவ்விடத்தில் இருந்திருந்தால் சமாளித்துக்கொண்டு பயணித்திருப்பேன் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
எனினும், மஹிந்தவின் நியமனம் சட்டவிரோதம் என ஐக்கிய தேசியக் கட்சியினர் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment