நாடாளுமன்றமே முடிவு செய்யும்: பதவியை விட மாட்டேன்: ரணில்! - sonakar.com

Post Top Ad

Friday, 26 October 2018

நாடாளுமன்றமே முடிவு செய்யும்: பதவியை விட மாட்டேன்: ரணில்!


நம்பிக்கையில்லா பிரேரணை மூலம் நாடாளுமன்றமே யார் பிரதமர் என்பதை முடிவெடுக்க வேண்டும் என தெரிவிக்கிறார் ரணில் விக்கிரமசிங்க.



அது வரை தான் பதவியை விட்டு விலகப் போவதில்லையென அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, மைத்ரிபாலவின் செயல் ஜனநாயக விரோதமானது என ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment