ரணில் பதவி நீக்கப்பட்டார்: மைத்ரி எழுத்து மூலம் அறிவிப்பு! - sonakar.com

Post Top Ad

Friday 26 October 2018

ரணில் பதவி நீக்கப்பட்டார்: மைத்ரி எழுத்து மூலம் அறிவிப்பு!


பிரதமர் பதவியிலிருந்து ரணில் விக்கிரமசிங்கவை நீக்கியிருப்பதாக அவருக்கு எழுத்து மூலம் அறிவித்துள்ளார் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன.



இன்றைய தினம் மஹிந்த ராஜபக்சவை பிரதமராக நியமித்த நிலையில் இவ்வாறு எழுத்து மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது.

எனினும், தானே தொடர்ந்தும் பிரதமர் என ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment