கோத்தா 'பெரமுன' ஊடாக அரசியலில் நுழைவார்: ஜி.எல் - sonakar.com

Post Top Ad

Monday 2 July 2018

கோத்தா 'பெரமுன' ஊடாக அரசியலில் நுழைவார்: ஜி.எல்


சரியான தருணம் வந்ததும் கோத்தபாய ராஜபக்ச ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஊடாக அரசியலில் நுழைவார் என தெரிவிக்கிறார் அக்கட்சியின் பினாமி தலைவர் ஜி.எல். பீரிஸ்.


கூட்டு எதிர்க்கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் தெரிவாகத் திகழும் கோத்தபாய, தாம் மஹிந்த ராஜபக்சவினால் நியமிக்கப்பட்டதும் தனது அமெரிக்க பிரஜாவுரிமையைக் கைவிடவுள்ளதாக தெரிவிக்கிறார்.

அதேவேளை, தனது அரசியல் பயணத்தை ஸ்திரப்படுத்தும் செயற்பாடுகளிலும் கோத்தா தொடர்ந்தும் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment