FCID விசாரணைக்கு ஆஜராகிறார் கோத்தா! - sonakar.com

Post Top Ad

Thursday 14 June 2018

FCID விசாரணைக்கு ஆஜராகிறார் கோத்தா!



தனது கைதைத் தவிர்ப்பதற்கான நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து தக்க வைத்து வரும் கோத்தபாய ராஜபக்ச எதிர்வரும் 25ம் திகதி நிதி மோசடி விசாரணைப் பிரிவில் ஆஜராகவுள்ளார்.



தன் மீது வேண்டுமென்றே சோடிக்கப்பட்ட வழக்குகள் மூலம் கைது செய்ய முனைவதாக கோத்தா தெரிவிக்கிறார்.

எனினும், மிக் விமானக் கொள்வனவு, மிதக்கும் ஆயுதக் கப்பல் மற்றும் டி.ஏ ராஜபக்ச நினைவக புனரமைப்பின் பேரிலான பண விரயம் போன்ற பல குற்றச்சாட்டுகள் கோத்தாவுக்கு எதிராக அடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment