கல்முனைக்கான வளைகுடா அமையத்தி னது (Gulf Federation for Kalmunai) ஏற்பாட்டில் கத்தாரில் வசிக்கும் கல்முனை சகோதரர்களுக் கான வருடாந்தஒன்றுகூடலும் இப்fதா ர் நிகழ்வும் கடந்தவியாழக்கிழமை (31-05-2018) மாலை 05:30 மணிக் கு Salwa Road இல் (Behind of Ansar city) அமைந்துள்ள “Phoenix Private School” இல் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் கத்தாரில் தொழில்புரியும் கல்முனை பிரதேசத்தினைபிரதிநிதி த்துவப்படுத்தும் சுமார் 200 சகோ தரர்கள்கலந்து சிறப்பித்ததுடன் கத்தாரில் குடும்ப சகிதம்வசிக் கும் பலர் குடும்ப சகிதம் இந்நி கழ்வில் கலந்துசிறப்பித்தனர்.
கத்தார் வாழ் கல்முனை சகோதரர் களினால் மிகவும்முக்கியத்துவமி க்கதாக கருதப்பட்ட இந்நிகழ்வா னதுகடல் கடந்து கத்தாரில் நாலா புரங்களிலும் பறந்துவாழும் முனையூர் உள்ளங்களை ஒன்று சேர் த்தஉறவுப்பாலமாக அமைந்திருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
மேலும் இந்நிகழ்வில் கலந்துகொண்ட சகோ தரர்கள், இவ்வரிய சந்தர்ப்பத்தி னைஏற்படுத்திதந்த Gulf Federation for Kalmunai அமையத்தினை வாழ்த்தி வரவேற்றிரு ந்தமை குறிப்பிடத்தக்கது.
-Mohamed Ajwath
No comments:
Post a Comment