புனித இஸ்லாத்துக்குள் நுழைந்த தேவையுடைவர்களை அடையாளம் கண்டு அவர்களுக்கான உதவிகளை வழங்கும் பணியை அமைப்பு இரண்டாவது வருடமாகவும் இம்முறை வெற்றிகரமாக மேற்கொண்டுள்ளது.
தமது அமைப்பின் உறுப்பினர்களின் சொந்த சொந்த பணத்தினைக் கொண்டே அனைத்து உதவிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவ்வமைப்பு தெரிவித்துள்ளது.
மௌலவி அப்துல் மலிக் ஒருங்கிணைப்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த குறித்த நிகழ்வில் சுமார் 90 குடும்பங்களுக்கு உதவிகள் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
-Mohamed Rahim
-Mohamed Rahim
No comments:
Post a Comment