பொலிஸ் ஆணைக்குழுவின் அனுமதியுடன் 20 பொலிஸ் உயரதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
ஒன்பது டி.ஐ.ஜிக்கள், ஆறு சிரேஷ்ட எஸ்.பி தர அதிகாரிகள் மற்றும் ஐந்து எஸ்.பிக்கள் இதில் உள்ளடக்கம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஸ்ரீலங்கா பொலிஸ் செயற்பாடுகளை மேம்படுத்தும் நிமித்தம் பல்வேறு நடவடிக்கைகள் இடம்பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment