குருந்துகொல்லயில் இனவாதிகள் தாக்குதல்! - sonakar.com

Post Top Ad

Wednesday 7 March 2018

குருந்துகொல்லயில் இனவாதிகள் தாக்குதல்!



மத்திய மாகாணம் எங்கும் ஊரடங்கு, அவசரகால சட்டம், ஆயிரக்கணக்கான படையினரையும் மீறி முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகள் இடம்பெற்று வரும் தொடர்ச்சியில் குருந்துகொல்ல இரு முனைகளிலிருந்து தாக்குதலுக்குள்ளாகியுள்ளது.

அக்குறனை 10ம் கட்டை பகுதிக்குள்ளும் புகுந்த இனவாதிகள் அங்கு வர்த்தக நிலையங்களுக்கு தீ வைத்த நிலையில் பிரதேச இளைஞர்கள் தற்காப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு நிலைமை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


எனினும், மேலும் முஸ்லிம் கிராமங்கள் இனவெறித் தாக்குதலுக்குள்ளாகி வருகின்றமை குறிப்பிடத்தகக்து.

No comments:

Post a Comment