நேபாள் தலைநகர் காத்மன்டு சென்ற பங்களதேஷ் பயணிகள் விமானமொன்று ஓடுபாதையை விட்டு விலகி விபத்துக்குள்ளானதில் 30க்கு மேற்பட்டோர் பலியாகியுள்ளதாக இதுவரை வெளியான தகவல்கள் தெரிவிக்கின்றன.
71 பயணிகள் மற்றும் விமானப் பணியாளர்களுடன் பயணித்த குறித்த விமானத்திலிருந்து 17 பேர் இதுவரை மீட்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
விமானத்தில் 37 ஆண்கள், 27 பெண்கள் மற்றும் இரு சிறுவர்களும் இருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
No comments:
Post a Comment