கொழும்பின் மூன்று பகுதிகளுக்கு ஊரடங்கு - sonakar.com

Post Top Ad

Monday 9 May 2022

கொழும்பின் மூன்று பகுதிகளுக்கு ஊரடங்கு

 


கொழும்பு வடக்கு, தெற்கு மற்றும் மத்திய பிரிவுகளுக்கு மறு அறிவித்தல் வரை ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுளு;ளது.


கோட்டா கோ கம நிராயுதபாணிகளான போராளிகள் மீது பிரதமரை சந்தித்து விட்டு வந்த அவரது கட்சியின் காடையர்கள் தாக்குதல் நடாத்தி களேபரத்தை உருவாக்கியதையடுத்து பொலிசாரால் இவ்வூரடங்கு உத்தரவு அறிவிக்கப்பட்டுள்ளது.

'

முன்னதாக, நாட்டு மக்களின் பாதுகாப்பு கருதி அவசர கால சட்டத்தை அமுலுக்குக் கொண்டு வந்த ஜனாதிபதி, பொது மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தத் தவறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment