ஈரானுக்கு 'தேயிலை' கொடுத்து கடனடைக்க முஸ்தீபு - sonakar.com

Post Top Ad

Wednesday 22 December 2021

ஈரானுக்கு 'தேயிலை' கொடுத்து கடனடைக்க முஸ்தீபு

 



ஈரானிடம் எண்ணை பெற்ற கடன் 250 மில்லியன் டொலரை இலங்கையிலிருந்து தேயிலை ஏற்றுமதி செய்து அடைப்பதற்கு அரசு முயன்று வருகிறது.


மாதாந்தம் 55 மில்லியன் பெறுமதியான தேயிலை ஏற்றுமதி செய்து குறித்த கடனை முடிக்கவுள்ளதாக அமைச்சது ரமேஷ் பத்திரன தெரிவிக்கிறார்.


2022ம் வருடம் அரசாங்கம் 4.5 பில்லியன் அமெரிக்க டொலர் கடன் செலுத்த வேண்டியுள்ளதாக அவர் விளக்கமளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment