துமிந்த சில்வா கடமைகளை பொறுப்பேற்றார் - sonakar.com

Post Top Ad

Tuesday 10 August 2021

துமிந்த சில்வா கடமைகளை பொறுப்பேற்றார்

 


வீடமைப்பு அதிகார சபையின் பிரதானியாக தனது புதிய கடமைகளை இன்று பொறுப்பேற்றுள்ளார் துமிந்த சில்வா.


மரண தண்டனைக் கைதியான துமந்தவுக்கு ஜனாதிபதி பொது மன்னிப்பு வழங்கியதன் பின்னணியில் அவர் அண்மையில் விடுதலையடைந்திருந்தார்.


விடுதலையான கையோடு பிரதமர் மஹிந்த ராஜபக்சவை சந்தித்திருந்த துமிந்த தற்போது அரச உயர் பதவியொன்றைப் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment