நேற்று 5 லட்சம் பேருக்கு தடுப்பூசி - sonakar.com

Post Top Ad

Friday 30 July 2021

நேற்று 5 லட்சம் பேருக்கு தடுப்பூசி

 


நேற்றைய தினம் இலங்கையில் 515,830 பேருக்கு கொரோனா தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.


இதுவே ஒரே நாளின் அதிக தொகையாக பதிவாகியுள்ள நிலையில் தற்போது முதலாவது தடுப்பூசியைப் பெற்றவர்களின் எண்ணிக்கை 9.2 மில்லியனை எட்டியுள்ளது.


எனினும், இது வரை 2 மில்லியன் பேரே இரண்டாவது தடுப்பூசியைப் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.


No comments:

Post a Comment