பெருநாள் தொழுகை வீட்டில்: திணைக்களம் அறிவுரை - sonakar.com

Post Top Ad

Monday, 10 May 2021

பெருநாள் தொழுகை வீட்டில்: திணைக்களம் அறிவுரை

 



இலங்கையில் எந்தவொரு பள்ளிவாசலிலும் நோன்புப் பெருநாள் தொழுகை நடாத்துவதற்கு அனுமதியில்லையென அறிவித்துள்ளது முஸ்லிம் சமய மற்றும் கலாச்சாரத் திணைக்களம்.


இப்பின்னணியில், அனைவரையும் வீடுகளில் குடும்பத்தோடு தொழுமாறும் நடமாட்டத்தைக் குறைத்துக் கொள்ளுமாறும் அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.


தற்போதைய கொரோனா சூழ்நிலையில் பின்னணியில் இவ்வறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளதாக விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment