மேலும் நான்கு கொரோனா மரணங்கள் பதிவு! - sonakar.com

Post Top Ad

Thursday 15 April 2021

மேலும் நான்கு கொரோனா மரணங்கள் பதிவு!

 


இலங்கையில் மேலும் நான்கு கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளன. இப்பின்னணியில் மொத்த மரணங்களின் எண்ணிக்கை 608 ஆக உயர்ந்துள்ளது.


தெனியாய, பன்னிபிட்டிய, கபுலியத்த மற்றும் எல்லாகல பகுதிகளில் இடம்பெற்ற மரணங்களே இன்றைய பட்டியலில் இணைக்கப்பட்டுள்ளன.


12ம் திகதி முதல் இன்று வரையிலான காலப்பகுதியில் இம்மரணங்கள் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment