பிரதமர் நாடு திரும்பினார் - sonakar.com

Post Top Ad

Sunday 21 March 2021

பிரதமர் நாடு திரும்பினார்

 


பங்களதேஷ் சுதந்திரமடைந்து ஐம்பது வருடங்கள் பூர்த்தியாகியுள்ளதை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விசேட நிகழ்வில் கலந்து கொள்வதற்காக அங்கு சென்றிருந்த பிரதமர் மஹிந்த ராஜபக்ச, நேற்றிரவு நாடு திரும்பியுள்ளார்.


பங்களதேஷுடன் கூட்டுறவுக்கான ஆறு ஒப்பந்தங்களில் கைச்சாத்திட்டிருந்த நிலையில் அந்நாட்டின் பிரதமர், இலங்கைக்கான தொடர்ச்சியான ஆதரவையும் உறுதி செய்திருந்தார்.


நாளைய தினம் மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பிலான வாக்கெடுப்பு இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment