கொரோனா மரண எண்ணிக்கை 433 ஆக உயர்வு - sonakar.com

Post Top Ad

Friday 19 February 2021

கொரோனா மரண எண்ணிக்கை 433 ஆக உயர்வு


இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 433 ஆக உயர்ந்துள்ளது.


இன்றைய தினம் மூவர் பட்டியிலல் இணைக்கப்பட்டுள்ளதன் பின்னணியில் இவ்வெண்ணிக்கை உயர்ந்துள்ளது. 


இதேவேளை, தொடர்ந்தும் 5941 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment