கொரோனா மரண எண்ணிக்கை 384 ஆக உயர்வு - sonakar.com

Post Top Ad

Friday, 12 February 2021

demo-image

கொரோனா மரண எண்ணிக்கை 384 ஆக உயர்வு

 

8WBt8ZA


இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 384 ஆக உயர்ந்துள்ளது.


இன்றைய தினம் ஐவரது மரணங்கள் இணைக்கப்பட்டுள்ளதன் பின்னணியில் எண்ணிக்கை இவ்வாறு உயர்ந்துள்ளது.


இதேவேளை, தொடர்ந்தும் 6688 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.



No comments:

Post a Comment