கொரோனா மரண எண்ணிக்கை 370 ஆக உயர்வு - sonakar.com

Post Top Ad

Tuesday 9 February 2021

கொரோனா மரண எண்ணிக்கை 370 ஆக உயர்வு

 


இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 370 ஆக உயர்ந்துள்ளது.


அநுராதபுர, குருநாகல், கெட்டவல, கபுலியத்த, மொரட்டுவ ஆகிய இடங்களில் இடம்பெற்ற மரணங்கள் இன்றைய (9) பட்டியலில் இணைக்கப்பட்டுள்ளன.


தற்சமயம் 5788 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment