கொரோனா மரண எண்ணிக்கை 332 ஆக உயர்வு - sonakar.com

Post Top Ad

Wednesday 3 February 2021

கொரோனா மரண எண்ணிக்கை 332 ஆக உயர்வு

 


இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 332 ஆக உயர்ந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


வல்கமுல்ல மற்றும் தெவலபொல பகுதிகளைச் சேர்ந்த மரணங்கள் பட்டியலில் இணைக்கப்பட்டுள்ளதையடுத்து எண்ணிக்கை உயர்ந்துள்ளது.


இந்நிலையில், தொடர்ந்தும் 6194 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment