கொரோனா மரண எண்ணிக்கை 290 ஆக உயர்வு - sonakar.com

Post Top Ad

Wednesday, 27 January 2021

கொரோனா மரண எண்ணிக்கை 290 ஆக உயர்வு

 


இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளாகி உயிரிழந்தொரின் எண்ணிக்கை 290 ஆக உயர்ந்துள்ளது. 


கொழும்பு 15 மற்றும் கம்பொலயைச் சேர்ந்த இருவரது மரணங்கள் பட்டியலில் இணைக்கப்பட்டுள்ளதையடுத்து எண்ணிக்கை உயர்ந்துள்ளது.


இதேவேளை, தொடர்ந்தும் 7838 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment