மேலும் இரு மரணங்கள்: எண்ணிக்கை 278 ஆக உயர்வு - sonakar.com

Post Top Ad

Friday 22 January 2021

மேலும் இரு மரணங்கள்: எண்ணிக்கை 278 ஆக உயர்வு

 


இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 278 ஆக உயர்ந்துள்ளது.


இன்றைய தினம், பொரளை மற்றும் ஹோமாகம பகுதிகளில் இடம்பெற்ற இரு மரணங்கள் பட்டியலில் இணைக்கப்பட்டுள்ளதன் பின்னணியில் எண்ணிக்கை உயர்ந்துள்ளது.


தற்சமயம், 7968 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment