கொரோனா மரணங்கள் எண்ணிக்கை 244 ஆக உயர்வு - sonakar.com

Post Top Ad

Tuesday 12 January 2021

கொரோனா மரணங்கள் எண்ணிக்கை 244 ஆக உயர்வு

 


இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளாகி உயிரிழந்தோர் எண்ணிக்கை 244 ஆக உயர்ந்துள்ளது. 


இறுதியாக, கொழும்பு 14, ஹன்வெல்ல, முல்லேரியா மற்றும் மாத்தளையைச் சேர்ந்த நால்வரது மரணங்கள் பட்டியலில் இணைக்கப்பட்டுள்ளதையடுத்து எண்ணிக்கை உயர்ந்துள்ளது.


தொடர்ந்தும் 6672 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment