கொரோனா மரண எண்ணிக்கை 157 ஆக உயர்வு - sonakar.com

Post Top Ad

Wednesday 16 December 2020

கொரோனா மரண எண்ணிக்கை 157 ஆக உயர்வு

 


இலங்கையில் கொரோனா வைரஸ் பாதிப்பினால் உயிரிழந்ததாகக் கூறப்படுவோர் எண்ணிக்கை 157 ஆக உயர்ந்துள்ளது.


கொழும்பு 14 மற்றும் 15ஐச் சேர்ந்த பெண் மற்றும் இரு ஆண்களின் மரணங்களே இவ்வாறு பட்டியலில் இணைக்கப்பட்டுள்ளது.


இதேவேளை, தொடர்ந்தும் 9097 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment