ஜனாஸா அறிவித்தல்: அஷ்ஷெய்க் அபு சாலிஹ் (தெமட்டகொட) - sonakar.com

Post Top Ad

Thursday 26 November 2020

ஜனாஸா அறிவித்தல்: அஷ்ஷெய்க் அபு சாலிஹ் (தெமட்டகொட)

 


கொழும்பு, தெமட்டகொட பகுதியில் வசித்து வந்த, ACTJ அமைப்பின் தலைவரும் தாயியுமான அஷ்ஷேய்க் ஏ.சி.எம்.  அபு சாலிஹ் இன்று காலமானார்.


அன்னாரது நற்காரியங்களை இறைவன் பொருந்திக் கொள்வானாக. ஜனாஸா நல்லடக்க விபரம் பின்னர் அறிவிக்கப்படும் என குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.


தகவல்: யூனுஸ் T.

1 comment:

Mohammad Akram said...

innalillahiwainnailaihirojiun

Post a Comment