கொரோனா தொற்றாளர் எண்ணிக்கை 1842 ஆக உயர்வு - sonakar.com

Post Top Ad

Monday 8 June 2020

கொரோனா தொற்றாளர் எண்ணிக்கை 1842 ஆக உயர்வு


இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளானோர் எண்ணிக்கை 1842 ஆக உயர்ந்துள்ளது. புதிதாக ஏழு பேர் இன்று தொற்றுக்குள்ளாகியுள்ள நிலையில் எண்ணிக்கை உயர்ந்துள்ளது.

இப்பின்னணியில், தொடர்ந்தும் 841 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்ற அதேவேளை 990 பேர் குணமடைந்துள்ளனர்.

இதுவரை 11 பேர் இலங்கையில் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment