மேலும் ஏழு பேருக்கு கொரோனா: எண்ணிக்கை 879ஆக உயர்வு - sonakar.com

Post Top Ad

Tuesday 12 May 2020

மேலும் ஏழு பேருக்கு கொரோனா: எண்ணிக்கை 879ஆக உயர்வு


இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் மொத்த எண்ணிக்கை 879 ஆக உயர்ந்துள்ளது. புதிதாக ஏழு பேருக்கு தொற்றிருப்பது கண்டறியப்பட்டுள்ளதையடுத்து இவ்வெண்ணிக்கை உயர்ந்துள்ளது.

இப்பின்னணியில் இன்றைய தினம் புதிதாக ஒன்பது கடற்படையினரும் ஏலவே முகாமில் இருந்த ஒருவரும் புதிதாக தொற்றுக்குள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

தற்சமயம் 504 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment