இன்று காலை நால்வர்: மொத்த எண்ணிக்கை 755 - sonakar.com

Post Top Ad

Tuesday 5 May 2020

இன்று காலை நால்வர்: மொத்த எண்ணிக்கை 755


இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளானோர் எண்ணிக்கை 755 ஆக உயர்ந்துள்ளது.

இன்று காலை நால்வர் தொற்றுக்குள்ளாகியுள்ளமை கண்டறியப்பட்டுள்ள நிலையில் மொத்த எண்ணிக்கை இவ்வாறு அதிகரித்துள்ளது. இதேவேளை 194 பேர் இதுவரை குணமடைந்துள்ளனர்.

நேற்றோடு உயிரிழந்தோர் தொகை எட்டாக அதிகரித்துள்ளதுடன் 553 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment