மேலும் 11 பேர்: எண்ணிக்கை 981 ஆக உயர்வு - sonakar.com

Post Top Ad

Sunday 17 May 2020

மேலும் 11 பேர்: எண்ணிக்கை 981 ஆக உயர்வு


இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளானோர் எண்ணிக்கை 981 ஆக உயர்ந்துள்ளது. புதிதாக 11 பேர் தொற்றுக்குள்ளானமை கண்டறியப்பட்டுள்ள நிலையில் இவ்வெண்ணிக்கை உயர்ந்துள்ளது.

538 பேர் குணமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படும் நிலையில் மேலும் 434 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

உத்தியோகபூர்வ தகவலின் படி இதுவரை 9 பேர் உயிரிழந்துள்ள அதேவேளை கொரோனா சந்தேகம் என்ற பேரில் ஆகக்குறைந்தது இருவரது உடலங்கள் எரியூட்டப்பட்டுள்ளன.

No comments:

Post a Comment