சிறைச்சாலைக்குள் ஹெரோயின் வசம் காணப்பட்ட அதிகாரியொருவர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் அநுராதபுர சிறைச்சாலையில் இடம்பெற்றுள்ளது.
ஹெரோயின் போதைப் பொருளை கைவசம் வைத்திருந்த நிலையில் மேற்பார்வையாளரால் குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட அதிகாரி நிட்டம்புவ பகுதியைச் சேர்ந்தவர் என தெரிவிக்கப்படுகிறது.
No comments:
Post a Comment