இலங்கையில் கொரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 70 ஆக உயர்ந்துள்ளது.
நேற்றைய தினம் சுமார் 500 பேருக்கு புதிதாக பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்ட போதிலும் கொரோனா தொற்றுள்ள யாரும் கண்டுபிடிக்கப்படவில்லையென தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
இதுவரை நாட்டில் 238 பேருக்கு கொரோனா பாதிப்பிருப்பதாக கண்டறியப்பட்டுள்ள நிலையில் அதில் 70 பேர் குணமடைந்துள்ளமையும் 7 பேர் உயிரிழந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment