மேலும் ஒருவருக்கு கொரோனா: எண்ணிக்கை 582 - sonakar.com

Post Top Ad

Monday 27 April 2020

மேலும் ஒருவருக்கு கொரோனா: எண்ணிக்கை 582


இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளானோர் எண்ணிக்கை 582 ஆக உயர்ந்துள்ளது.


இன்றைய தினம் இதுவரை வெளியிடப்பட்டுள்ள தகவலின் அடிப்படையில் 59 பேர் தொற்றுக்குள்ளாகியுள்ள அதேவேளை, இதில் பெரும்பாலானோர் கடற்படையினர் என தெரிவிக்கப்படுகிறது.

நேற்றைய தினம் 63 பேர் தொற்றுக்குள்ளாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment