34 பேருக்கு புதிதாக கொரோனா: எண்ணிக்கை 557 ஆக உயர்வு! - sonakar.com

Post Top Ad

Monday 27 April 2020

34 பேருக்கு புதிதாக கொரோனா: எண்ணிக்கை 557 ஆக உயர்வு!


இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்னானோரின் எண்ணிக்கை 557 ஆக உயர்ந்துள்ளது.

இன்று புதிதாக 34 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ள நிலையில் இவ்வெண்ணிக்கை உயர்ந்துள்ளது.


126 பேர் இதுவரை குணமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment