இலங்கையில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளோரின் எண்ணிக்கை 248 ஆக உயர்ந்துள்ளது.
ஒலுவில் முகாமுக்கு அனுப்பப்பட்டிருந்தோரில் மூவருக்கு கொரோனா தொற்றிருப்பது அடையாளங்காணப்பட்டுள்ளதோடு ரம்புக்கனயிலும் ஒருவர் அடையாளங்காணப்பட்டுள்ள நிலையில் எண்ணிக்கை உயர்ந்துள்ளது.
இதுவரை 77 பேர் குணமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்ற அதேவேளை 7 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment