மேலும் நால்வருக்கு கொரோனா: எண்ணிக்கை 248 ஆக உயர்வு - sonakar.com

Post Top Ad

Saturday 18 April 2020

மேலும் நால்வருக்கு கொரோனா: எண்ணிக்கை 248 ஆக உயர்வு


இலங்கையில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளோரின் எண்ணிக்கை 248 ஆக உயர்ந்துள்ளது. 


ஒலுவில் முகாமுக்கு அனுப்பப்பட்டிருந்தோரில் மூவருக்கு கொரோனா தொற்றிருப்பது அடையாளங்காணப்பட்டுள்ளதோடு ரம்புக்கனயிலும் ஒருவர் அடையாளங்காணப்பட்டுள்ள நிலையில் எண்ணிக்கை உயர்ந்துள்ளது.

இதுவரை 77 பேர் குணமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்ற அதேவேளை 7 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment