இலங்கையில் கொரோனா வைரஸ் பாதிப்புக்குள்ளானோர் எண்ணிக்கை 185 ஆக உயர்ந்துள்ளது. இதேவேளை 42 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது. மேலும் 255 பேர் கண்காணிப்பில் வைக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment