கொரோனா: இலங்கையில் எண்ணிக்கை 170 ஆக உயர்வு - sonakar.com

Post Top Ad

Sunday 5 April 2020

கொரோனா: இலங்கையில் எண்ணிக்கை 170 ஆக உயர்வு



இலங்கையில் கொரோனா வைரஸ் தாக்கத்திற்குள்ளானேர் எண்ணிக்கை 170 ஆக உயர்ந்துள்ளது.



இன்றைய தினம் நால்வர் பாதிப்புக்குள்ளாகியுள்ள நிலையில் எண்ணிக்கை 170 ஆக உயர்ந்துள்ளது. எனினும் 29 பேர் குணமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

நூற்றுக்கும் அதிகமானோர் தொடர்ந்தும் கண்காணிக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment