மாத்தறை, ஹக்மன பகுதியில் இருவருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டிருந்ததைத் தொடர்ந்து குறித்த நபர்களின் உறவினர்கள் 16 பேர் புனானை முகாமுக்கு தனிமைப்படுத்தலுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
இந்தியாவிலிருந்து நாடு திரும்பிய நிலையிலேயே குறித்த நபர்களுக்கு கொரோனா தொற்றிருப்பது கண்டறியப்பட்டிருந்தது.
இப்பின்னணியில் உறவினர்களையும் தனிமைப்படுத்தலில் ஈடுபடுமாறு அறிவுறுத்தப்பட்டு அதற்கான ஆவன செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment