இலங்கையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள மேலும் மூவர் கண்டறியப்பட்டுள்ளதையடுத்து மொத்த எண்ணிக்கை 159 ஆக உயர்ந்துள்ளது.
24 பேர் ஏலவே குணமடைந்துள்ள நிலையில் இன்றைய தினம் எட்டுப் பேர் புதிதாக இணைந்துள்ளனர்.
இதேவேளை, ஆயிரக்கணக்கானோர் தனிமைப்படுத்தலை நிறைவு செய்து வீடுகளுக்கு திரும்பியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment