கொரோனாவிலிருந்து மீண்டோர் தொகை 116ஆக உயர்வு - sonakar.com

Post Top Ad

Saturday 25 April 2020

கொரோனாவிலிருந்து மீண்டோர் தொகை 116ஆக உயர்வு



இலங்கையில் கொரோனா தொற்றிலிருந்து மீண்டோர் தொகை 116 ஆக உயர்ந்துள்ளது.



இதுவரை 420 பேர் தொற்றுக்குள்ளாகியுள்ள அதேவேளை 7 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், இன்றைய தினம் ஏழு பேர் குணமடைந்துள்ளதையடுத்து மீண்டோர் தொகை 116 ஆக உயர்ந்துள்ளது.

தொடர்ந்தும் 297 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment