இலங்கையில் கொரோனா வைரஸ் பாதிப்புக்குள்ளாகியோரின் எண்ணிக்கை 117 ஆக உயர்ந்துள்ளது.
இதில் பத்துப் பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்ற அதேவேளை முதலாவதாக உயிரிழந்த தர்மசிறியின் உடலம் இன்று எரியூட்டப்பட்டிருந்தது.
இதேவேளை, தொடர்ந்தும் கொரோனா அபாயத்தைக் கருத்திற் கொண்டு மக்கள் விழிப்புடன் அரச விதிமுறைகளைக் கடைப்பிடித்து வீடுகளில் தங்கியிருக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment