நாட்டு மக்கள் துன்பப் படுகிறார்கள்: சஜித்! - sonakar.com

Post Top Ad

Tuesday 25 February 2020

நாட்டு மக்கள் துன்பப் படுகிறார்கள்: சஜித்!


ஆட்சி மாற்றத்தின் பின் நாட்டு மக்கள் வெகுவாகத் துன்பங்களுக்குள்ளாகி வருவதாக தெரிவிக்கிறார் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச.



அதிலிருந்து விடுவிக்கவே, தாம் சமகி பலவேகய எனும் பெயரில் புதிய கூட்டணியொன்றை அமைத்து மக்களை விடுவிப்பதற்கான போராட்டத்தை ஆரம்பித்துள்ளதாக சஜித் மேலும் விளக்கமளித்துள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் கூட்டணி சர்ச்சை ஓய்ந்துள்ள நிலையில் தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளை திட்டமிட்டு வருவதாக கட்சித் தகவல்கள் தெரிவிக்கின்றன.

No comments:

Post a Comment