தனது புதல்வி தரணி சிறிசேன சட்டத்தரணியாக சத்தியப்பிரமாணம் செய்து கொண்ட சந்தர்ப்பத்தில் ஒரு தந்தையாக நிகழ்வில் பங்கெடுத்தமை தனக்கு மகிழ்ச்சியளிப்பதாக தெரிவித்துள்ளார் முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன.
புதுக்கடை நீதிமன்ற வளாகத்தில் இடம்பெற்ற நிகழ்வில் மைத்ரிபால சிறிசேன தனது குடும்ப உறுப்பினர்கள் சகிதம் கலந்து கொண்டிருந்தார்.
இந்நிலையிலேயே, தனது புதல்வி சட்டத்தரணியானது குறித்து தனது மகிழ்ச்சியை அவர் வெளியிட்டுள்ளார்.
No comments:
Post a Comment