சஜித் பிரேமதாச தலைமையிலான சமகி ஜன பலவேகய கூட்டணி கட்சியின் ஆரம்பம் எதிர்வரும் மார்ச் 2ம் திகதி உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கிறார் ஹரின் பெர்னான்டோ.
பெரும்பாலும் அன்றைய தினத்தோடு நாடாளுமன்றமும் கலைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அன்னச் சின்னத்தில் போட்டியிடும் திட்டமே உள்ளதாக தெரிவிக்கப்படுகின்ற போதிலும் யானைச் சின்னத்துக்கு அனுமதி கிடைத்தால் அதையே சின்னமாக்குவதற்கு தயாராக இருப்பதாகவும் சஜித் தரப்பு தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment