ஜனாதிபதி கோட்டாபே ராஜபக்சவின் கரங்களை அனைவருமாக இணைந்து பலப்படுத்த வேண்டும் என தெரிவிக்கிறார் முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன.
நாட்டில் வறுமை ஒழிப்பு முக்கிய விவகாரம் எனவும் தெரிவிக்கின்ற அவர், ஜனாதிபதியின் கரங்களைப் பலப்படுத்துவது அனைவரதும் பொறுப்பு என தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment