
தனியார் நிறுவன கணக்காளர் ஒருவருக்கு 367 வருட கடூழிய சிறைத்தண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளது கொழும்பு உயர் நீதிமன்றம்.
குறித்த நிறவனத்தில் 2 மில்லியன் ரூபா பண மோசடியில் ஈடுபட்டதன் பின்னணியிலேயே குறித்த தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
எனினும், நீதிமன்றுக்கு சமூகமளிப்பதை குறித்த நபர் தவிர்த்து வரும் நிலையில் அவருக்கு எதிராக பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது
No comments:
Post a Comment