![](https://i.imgur.com/NJh4kA7.png?1)
பொலிசில் முறைப்பாடு மேற்கொள்ளச் சென்றிருந்த ஒருவர் மீது பொலிஸ் நிலையத்துக்குள் வைத்தே இரும்பால் தாக்கியதில் 47 வயது நபர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
முன்னைய தினமிரவு இருவருக்கிடையில் ஏற்பட்ட முறுகல் தொடர்பில் தியபெதும பொலிசில் முறையிடச் சென்றிருந்த வேளையிலேயே 47 வயது நபரை மற்றவர் தாக்கியதாகவும் சம்பவத்தின் பின்னணியில் குறித்த நபர் உயிரிழந்துள்ளதாகவும் பொலிசார் தெரிவிக்கின்றனர்.
கொழும்பு 07ஐச் சேர்ந்த நபரே உயிரிழந்துள்ள அதேவேளை, தாக்கியவர் மெதிரிகிரியவைச் சேர்ந்தவர் என பொலிசார் தெரிவிக்கின்றனர்.
No comments:
Post a Comment