புத்தளம் பிரதேச சபை தலைவருக்கு தொடர்ந்தும் விளக்கமறியல் - sonakar.com

Post Top Ad

Monday 17 September 2018

புத்தளம் பிரதேச சபை தலைவருக்கு தொடர்ந்தும் விளக்கமறியல்


பிணை விதியை மீறி   வெளிநாடு செல்ல முயன்ற புத்தளம் பிரதேச சபை தலைவர் அன்ஜன சந்தருவன் அண்மையில் விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டிருந்தார்.

இந்நிலையில், அவரது வழக்கு விசாரணை முடிவுறும் வரை தொடர்ந்தும் அவரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டுள்ளது நீதிமன்றம்.

2010ம் ஆண்டு கொலை வழக்கொன்றின் பின்னணியில் குறித்த நபருக்கு பிரயாணத் தடை விதிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment